குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக இன்று காலையில் தில்லியில் போராட்டம் நடைபெற்ற நிலையில், பல்வேறு பகுதிகளில் தொலைதொடர்பு சேவை முற்றிலும் 1 மணி வரை துண்டிக்கப்பட்டது. இது பொதுமக்கள் இடையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக இன்று காலையில் தில்லியில் போராட்டம் நடைபெற்ற நிலையில், பல்வேறு பகுதிகளில் தொலைதொடர்பு சேவை முற்றிலும் 1 மணி வரை துண்டிக்கப்பட்டது. இது பொதுமக்கள் இடையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.